நன்னெறி மன்றம், சிவகங்கை.
இராமலிங்க அடிகளார் சத்திய தர்மச்சாலை.
சிவகங்கை பிள்ளாவயல் காளியம்மன் கோயில் ஆர்ச் எதிரில்.
நாள் 25.2.2018 நேரம் மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரையில்.
இறை வணக்கம்.
திருமுறை பாராயணம்.
திரு அருட்பா பாராயணம்.
அருளுரை..திரு முத்துவடுக சுவாமிகள்,
தெக்கூர்,,பெரியகோட்டை அருகில்.,(தர்ம ரட்சக சபா ..மூன்று மாவட்டப் பொறுப்பாளர்.
கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும்.
அனைவரும் வருக அருள் நலம் பெறுக.
திருவாசகம் திரு பிச்சையா அவர்களின் வழிகாட்டுதலின் படி, சன்மார்க்க தருமச்சாலையில் அன்பர்கள் திரு விஜயகுமார் மற்றும் அவரது தோழர்கள் ஏற்பாட்டின்படி, இவ்விழா நடைபெறுகின்றது.
இராமலிங்க அடிகளார் சத்திய தர்மச்சாலை.
சிவகங்கை பிள்ளாவயல் காளியம்மன் கோயில் ஆர்ச் எதிரில்.
நாள் 25.2.2018 நேரம் மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரையில்.
இறை வணக்கம்.
திருமுறை பாராயணம்.
திரு அருட்பா பாராயணம்.
அருளுரை..திரு முத்துவடுக சுவாமிகள்,
தெக்கூர்,,பெரியகோட்டை அருகில்.,(தர்ம ரட்சக சபா ..மூன்று மாவட்டப் பொறுப்பாளர்.
கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும்.
அனைவரும் வருக அருள் நலம் பெறுக.
திருவாசகம் திரு பிச்சையா அவர்களின் வழிகாட்டுதலின் படி, சன்மார்க்க தருமச்சாலையில் அன்பர்கள் திரு விஜயகுமார் மற்றும் அவரது தோழர்கள் ஏற்பாட்டின்படி, இவ்விழா நடைபெறுகின்றது.
28337322_791416187711875_7552539683371725853_o.jpg
IMG_20171008_075845.jpg
Write a comment