DAEIOU - தயவு
25.2.2018 சிவகங்கை மாவட்டத்தில் இரு சன்மார்க்க நிகழ்ச்சிகள்.
25.2.2018 காலை 11.00 மணி

மானாமதுரை தாலுகா மூங்கில் ஊரணி வள்ளலார் கோவிலில் மாதாந்திர சன்மார்க்க விழா.

திரு அருட்பா பதிகங்கள் பாடுதல்..ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்தல்.

ஏற்பாடுகளை திரு ஜெயராம்..வள்ளி தம்பதியர் செய்து வருகின்றனர்.

சிவகங்கை பிள்ளா வயல் காளியம்மன் கோவில் ஆர்சி எதிரில்

சத்திய தருமச்சாலையில்.. மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரையில்.

சன்மார்க்க நிகழ்ச்சிகள் திருமுறை பாராயணம், திரு அருட்பா பாராயணம். 

சொற்பொழிவு...

தருமச்சாலை அன்பர் திரு விஜயகுமார் மற்றும் அவர் சார்ந்த அன்பர்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இரு நிகழ்ச்சிகளிலும் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருள் நலம் பெறக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
IMG_20160721_200958.jpg

IMG_20160721_200958.jpg