DAEIOU - தயவு
24.2.2018, 25.2.2018 மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம்..வீமலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம், விக்கிரமங்கலம் அருகே அமைந்துள்ள வீமலிங்கேஸ்வரர் ஆலயத்தில், சிறப்பு வழிபாடு, இன்று, முதல் நாளாக, (24.2.2018 சனிக்கிழமை) மாலை 6.30 மணி முதல் நடைபெற்றது.



திரு அருட்பா பதிகங்களை அன்பர்கள் பாடினர். திருவிளக்கு வழிபாடு அதன் பின்னர் நடைபெற்றது. இரவு அன்னதானம் செய்யப்பட்டது. கம்பம் திரு சுருளிராஜன் அவர்களின் விழாவினை வழி நடத்தினார்கள். திரு வீமையா குடும்பத்தினர் இதற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். சுற்று வட்டாரத்திலிருந்து, திரளாக, அன்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

    இதன் தொடர்ச்சியாக, 25.2.2018 ஞாயிறு அன்றும் காலையிலிருந்து, திரு அருட்பா பதிகங்கள் அன்பர்களால் பாடப்படவுள்ளன. மூத்த சன்மார்க்கச் சான்றோர்கள், இவ்விழாவில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்றவுள்ளனர். அன்பர்கள், திரளாகக் கலந்து கொண்டு, அருள் நலம் பெற வேண்டுமென, வீமையா குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.
vlcsnap-2018-02-24-22h17m14s162.png

vlcsnap-2018-02-24-22h17m14s162.png

vlcsnap-2018-02-24-22h15m00s389.png

vlcsnap-2018-02-24-22h15m00s389.png

vlcsnap-2018-02-24-22h14m13s329.png

vlcsnap-2018-02-24-22h14m13s329.png

vlcsnap-2018-02-24-22h14m38s600.png

vlcsnap-2018-02-24-22h14m38s600.png

vlcsnap-2018-02-24-22h16m20s697.png

vlcsnap-2018-02-24-22h16m20s697.png