மேற்காணும் சன்மார்க்க சங்கத்தில், மாதாந்திர பெளர்ணமி நாள் விழா நடைபெறவுள்ளது. காலை 11.00 மணிக்கு திரு அருட்பாவிலிருந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், பின்னர் சொற்பொழிவு, அன்னதானம் நடைபெறும். அனைவரும் வருகை புரிந்து அருள் நலம் பெற வேண்டுமென, திரு முனிய சாமி ஹோமியோபதி மருத்துவர், மற்றும் கன்னையா முருகேசன் ஆகியோர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG_20160904_072419.jpg
Write a comment