DAEIOU - தயவு
4.10.2019 விழுப்புரம் மாவட்டம் சுத்த சன்மார்க்க விழிப்புணர்வு எழுச்சிப் பேரணி நடைபெற்றாது.
    மேற்கண்ட எழுச்சிப் பேரணி மிகச் சிறப்பாக, 4.10.2019 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. பொது மக்கள் இப் பேரணியின் மூலம், சுத்த சன்மார்க்க நெற்யில் விழிப்புணர்வு பெற்றனர்.
IMG_20191015_200648.jpg

IMG_20191015_200648.jpg