தைப் பூச ஜோதி தரிசனம் காண்பதற்கு மதுரை மற்றும் பிற மாவட்டங்களிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள் வடலூருக்கு வருகை தரும்போது, அங்கு தங்குவதற்கென, ஒரு கட்டிடம் கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டு, அந் நிகச்சி, வரும் 7.2.2020 மற்றும் 8..2020 ஆகிய நாட்களில், வடலூரில் நடைபெற இருப்பதற்கு அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர்கள்,..
திரு பெருமாள் (அனுப்பானடி), தலைவர் மாவட்ட சன்மார்க்க சங்கம், மதுரை.
திரு பாஸ்கரன் (மேலூர்), பொருளாளர், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம்.
திரு கனேஷ் குமார் (அச்சம்பத்து), செயலாளர், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம்.
அவர்களது பணி பாராட்டுதற்குரியது.
திரு பெருமாள் (அனுப்பானடி), தலைவர் மாவட்ட சன்மார்க்க சங்கம், மதுரை.
திரு பாஸ்கரன் (மேலூர்), பொருளாளர், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம்.
திரு கனேஷ் குமார் (அச்சம்பத்து), செயலாளர், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம்.
அவர்களது பணி பாராட்டுதற்குரியது.
IMG_20200117_192424_278.jpg
Write a comment