DAEIOU - தயவு
திருவாசகம் பரப்பும் திரு பிச்சையா அவர்கள் தன் துணைவியாருடன்.
    அஸிஸ்டண்ட் அக்கெளண்ட்ஸ் ஆபீசராக இருந்து பணி ஓய்வு பெற்ற பின்னர், மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகப் பதிகங்களை பல்வேறு பள்ளிகளில் மாணவச் செல்வங்களுக்குச் சென்று சேர்த்த பெருமை திரு பிச்சையா அவர்களுக்கு உண்டு. அவர்கள், கடந்த 5 ஆண்டுகளாக, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், திருவாசகம் முற்றோதல் பணி செய்து வருகின்றார்கள்.

வள்ளல் பெருமான், சாத்திரத்துக்கு திருமந்திரத்தையும், தோத்திரத்தையும் பயிலச் சொல்லியுள்ளார்கள். அந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் திரு பிச்சையா அவர்கள்.

5 படங்கள்.
IMG-20210101-WA0041.jpg

IMG-20210101-WA0041.jpg

IMG-20201201-WA0074.jpg

IMG-20201201-WA0074.jpg

IMG-20201203-WA0106.jpg

IMG-20201203-WA0106.jpg

IMG-20201203-WA0107.jpg

IMG-20201203-WA0107.jpg

IMG-20201203-WA0108.jpg

IMG-20201203-WA0108.jpg