அஸிஸ்டண்ட் அக்கெளண்ட்ஸ் ஆபீசராக இருந்து பணி ஓய்வு பெற்ற பின்னர், மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகப் பதிகங்களை பல்வேறு பள்ளிகளில் மாணவச் செல்வங்களுக்குச் சென்று சேர்த்த பெருமை திரு பிச்சையா அவர்களுக்கு உண்டு. அவர்கள், கடந்த 5 ஆண்டுகளாக, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், திருவாசகம் முற்றோதல் பணி செய்து வருகின்றார்கள்.
வள்ளல் பெருமான், சாத்திரத்துக்கு திருமந்திரத்தையும், தோத்திரத்தையும் பயிலச் சொல்லியுள்ளார்கள். அந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் திரு பிச்சையா அவர்கள்.
5 படங்கள்.
வள்ளல் பெருமான், சாத்திரத்துக்கு திருமந்திரத்தையும், தோத்திரத்தையும் பயிலச் சொல்லியுள்ளார்கள். அந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் திரு பிச்சையா அவர்கள்.
5 படங்கள்.
IMG-20210101-WA0041.jpg
IMG-20201201-WA0074.jpg
IMG-20201203-WA0106.jpg
IMG-20201203-WA0107.jpg
IMG-20201203-WA0108.jpg
Write a comment