இந்த (2021)ஆம் ஆண்டில், வடலூரில், சத்திய ஞான சபையில், தைப் பூச ஜோதி தரிசன விழா நடத்துவதற்கு, பக்தர்களுக்கு அனுமதி அளித்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 20.1.2021ம் தேதி அன்று, நாளிதழில், அச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
IMG-20210122-WA0023.jpg
IMG_20170209_082013.jpg
Write a comment