DAEIOU - தயவு
20.3.2024 ராமநாதபுரம் மாவட்டம் கீழப்பெருங்கரை வள்ளலார் தர்மச்சாலையில் மாத பூச விழா நடைபெற உள்ளது.
20.3.2024 அன்று புதன்கிழமை  இராமநாதபுரம் மாவட்டம் கீழப்பெருங்கரையில் அமைந்துள்ள வள்ளலார் தர்மச்சாலையில் பூச நாள் விழா வழிபாடுகள் நடைபெறும். திருவருட்பா பாராயணம் செய்யப்படும். ஜோதி தரிசனத்திற்கு பின் அன்னதானம் வழங்கப்படும் என நிறுவனர் திரு முத்துக்குமார் தெரிவிக்கின்றார் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்று அருள்நலம் பெற வேண்டுமென அவர் கேட்டுக்கொள்கிறார்
IMG-20170907-WA0064.jpg

IMG-20170907-WA0064.jpg