திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான், திருவாசகத்தினைத் தோத்திரத்திற்காகப் பயிலச் சொல்லியுள்ளார்.
22.3.2024 அன்று காலை 8.00 மணி முதல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில், தெற்காடி வீதியில் உள்ள சைவ சித்தாந்த சபையில்.திருவாசகம் முற்றோதல் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு இறையருளைப் பெற வேண்டி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
22.3.2024 அன்று காலை 8.00 மணி முதல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில், தெற்காடி வீதியில் உள்ள சைவ சித்தாந்த சபையில்.திருவாசகம் முற்றோதல் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு இறையருளைப் பெற வேண்டி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG-20210712-WA0067.jpg
Write a comment