இலங்கை, மலேசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலிருந்து கலந்து கொள்ளும் சன்மார்க்கச் சான்றோர்களை வைத்து, சிறப்புச் சொற்பொழிவு நடத்த, நிறுவனர் திரு கேதீஸ்வரன் ஏற்பாடுகள் செய்து வருகின்றார்.
1. இந்தியாவிலிருந்து மதுரையில் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர்....மூன்று நாட்கள் வள்ளற் பெருமானின் நெறிகளைப் பற்றிப் பேசுகின்றார்.
2. பாண்டிச்சேரி திருமதி அன்னபூரணி அம்மாள், திரு அருட்பா இசைக் கச்சேரி நடைபெற உள்ளது.
3. சென்னை திரு ஜி.ஆத்மநாதன் அவர்களின் திரு அருட்பா இசைக் கச்சேரி நடைபெற உள்ளது
4 மலேசியாவிலிருந்து, பல்கலைக் கழக விரிவுரையாளர், திரு சந்தர் வெங்கடாசலம். சிரம்பான்.
5. அவரது துணைவியார் திருமதி முனியம்மா, இலக்கண விரிவுரையாளர்..சிரம்பான்.
6. திரு கிருஷ்ணன், அருட்ஜோதி வள்ளலார் மன்றம், சுங்கைப் பட்டாணி, மலேசியா
, ,
7. திரு சிவ மகாலிங்கம், இணுவில், யாழ்ப்பாணம் மாவட்டம், இலங்கை.
8. திரு ஆல்பர்ட் அறிவழகன், பாரீஸ் சன்மார்க்க சங்கம், பிரான்ஸ்.
மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளும் பட்டி மன்றங்கள்..(கண் பார்வையற்றவர்கள்)
9. திரு விஜயன், வள்ளலார் சங்கம், சோளிங்கர். தமிழ்நாடு.இந்தியா.
இவர்களோடு இன்னும் பலரும் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை, திரு கேதீஸ்வரன் செய்து வருகின்றார்.
பல்வேறு நாட்டினரும், இந்த விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, அவர் கேட்டுக் கொள்கின்றார்.
1. இந்தியாவிலிருந்து மதுரையில் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர்....மூன்று நாட்கள் வள்ளற் பெருமானின் நெறிகளைப் பற்றிப் பேசுகின்றார்.
2. பாண்டிச்சேரி திருமதி அன்னபூரணி அம்மாள், திரு அருட்பா இசைக் கச்சேரி நடைபெற உள்ளது.
3. சென்னை திரு ஜி.ஆத்மநாதன் அவர்களின் திரு அருட்பா இசைக் கச்சேரி நடைபெற உள்ளது
4 மலேசியாவிலிருந்து, பல்கலைக் கழக விரிவுரையாளர், திரு சந்தர் வெங்கடாசலம். சிரம்பான்.
5. அவரது துணைவியார் திருமதி முனியம்மா, இலக்கண விரிவுரையாளர்..சிரம்பான்.
6. திரு கிருஷ்ணன், அருட்ஜோதி வள்ளலார் மன்றம், சுங்கைப் பட்டாணி, மலேசியா
, ,
7. திரு சிவ மகாலிங்கம், இணுவில், யாழ்ப்பாணம் மாவட்டம், இலங்கை.
8. திரு ஆல்பர்ட் அறிவழகன், பாரீஸ் சன்மார்க்க சங்கம், பிரான்ஸ்.
மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளும் பட்டி மன்றங்கள்..(கண் பார்வையற்றவர்கள்)
9. திரு விஜயன், வள்ளலார் சங்கம், சோளிங்கர். தமிழ்நாடு.இந்தியா.
இவர்களோடு இன்னும் பலரும் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை, திரு கேதீஸ்வரன் செய்து வருகின்றார்.
பல்வேறு நாட்டினரும், இந்த விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, அவர் கேட்டுக் கொள்கின்றார்.
IMG-20170527-WA0084.jpg
Write a comment