5.10.2019 அன்று, இலங்கை சாவகச்சேரி மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில், வள்ளற் பெருமானின் வருவிக்கவுற்ற நாள் வழிபாடு நடைபெற்றது. அன்பர்கள், திரு அருட்பாவினைக் கையில் ஏந்தி, புதியதாகத் துவக்கப்பட்ட சமையற் சாலைக்குக் கொண்டு சென்று, பாடிப் பரவினர்.
vlcsnap-2019-10-21-18h33m11s591.png
vlcsnap-2019-10-21-18h34m09s835.png
vlcsnap-2019-10-21-18h35m49s072.png
vlcsnap-2019-10-21-18h36m03s326.png
vlcsnap-2019-10-22-08h45m29s668.png
Write a comment