Tuticorin Sanmarga Sangam
உயர் தயா ஞான சிந்தனைக் கூடல் 18.11.2017 மாலை முதல் 19.11.2017 மாலை வரையில் பாபநாசத்தில் நடைபெறல்.
18.11.2017 சனிக்கிழமை மாலை முதல் 19.11.2017 ஞாயிற்றுக் கிழமை வரையில், தூத்துக்குடி மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு கலியுக வரதன் அவர்களின் ஏற்பாட்டில் பாபநாசத்தில் கோவில் அருகில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்தில் மேற்கண்ட நிக்ழ்ச்சி நடைபெறுகின்றது. அன்பர்கள் பங்கேற்று அருள் நலம் பெற அவர் கேட்டுக் கொள்கின்றார்.

94429 13101
75027 46394
IMG_20170209_120633.jpg

IMG_20170209_120633.jpg