Tuticorin Sanmarga Sangam
21.1.2019 வடலூரில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சங்கத்தில் சன்மார்க்க வழிபாடு, சொற்பொழிவு நடைபெறல்.
வரும் தைப் பூச நாள், 21.1.2019 திங்கட் கிழமை அன்று, வடலூரில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சன்மார்க்க சங்கத்தில், காலை முதலே, சன்மார்க்க வழிபாடு, சொற்பொழிவு ஆகியவையுடன் அன்னதானமும் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை, திரு கலியுக வரதன் ஐயா அவர்கள் மேற்கொண்டுள்ளார்.
IMG_20170209_120512.jpg

IMG_20170209_120512.jpg