உ
சிவமயம்
அப்பாசாமி செட்டியா ரவர்களுக்கு, இந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப்புண்டாகிறது. அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையி லிருக்கிறவர்க ளெல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்கவேண்டும்.
என்மேற் பழியில்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப் படவேண்டும்.
பிரஜோத்பத்தி வருடம்
மாசி மாதம் 28ஆம் நாள்
* * *
Write a comment