18. சன்மார்க்க சங்கத்தார்க்கு இட்ட இறுதிக் கட்டளை 30 - 1 - 1874
ஸ்ரீமுக வருடம் தை மாதம் **
ஸ்ரீமுக வருடம் தை மாதம் **
"நான் உள்ளெ பத்துப் பதினைந்து தின மிருக்கப்போகிறேன். பார்த்து அவநம்பிக்கை யடையாதீர்கள். ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தா னிருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக்கொடார்."
அழைப்புகள், அறிவிப்புகள், கட்டளைகள் முற்றுப்பெற்றன.
* * *
Write a comment