thiruma valavan
விபூதி
விபூதி கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் வாங்குவதும் வாங்கமலிருப்பதும், பூசுவதும் பூசிக்கொள்ளாமலிருப்பதும், அவரவரின் சுதந்திரம். விபூதி தரித்தவர் எல்லாம் சன்மார்க்கி இல்லை எ ன்றோ, விபூதி தரிக்காதவர் எல்லோரும் சன்மாரக்கி என்று கூறமுடியாது.