🙏🙏🔥🙏🙏
திருஅருட்பா ஆ. பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அறக்கட்டளை நடத்தும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஐம்பெரும் விழா...
★ திருஅருட்பிரகாச வள்ளலார் 196-ஆம் ஆண்டு வருவிக்கவுற்ற பெருநாள் விழா...
★ அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா...
★ திருஅருட்பா ஆ. பாலகிருஷ்ண பிள்ளையின் 129-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா...
★ மாணவர்களுக்குப் பரிசு , நிதி உதவி மற்றும் விருது - பொற்கிழி வழங்கும் விழா...
★ ஆய்வரங்கம்(10) , இசையரங்கம், கருத்தரங்கம்.
◆ நாள் : 20-10-2018 , சனிக்கிழமை.
◆ நேரம்: காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.
◆ இடம் : ஆசான் திருமண மண்டபம் , புதிய பேருந்து நிலையம் எதிரில் , விழுப்புரம்.
நாள் முழுவதும் நடைபெறும் சன்மார்க்க ஐம்பெரும் விழாவின் .... நிகழ்ச்சி நிரலின் சுருக்கம் வருமாறு...
● 20-10-18...காலை...6 மணியளவில் திருஅருட்பா அகவல்.
● காலை 7.45 மணியளவில்... சன்மார்க்க கொடி கட்டுதல்...
● காலை 9 மணியளவில் ... இசையரங்கம்... தயவுத்திரு ப.புருஷோத்தமன்...
● காலை 10.30 மணியளவில்... தயவுத்திரு மு.முத்துச்சோதி ஐயா அவர்களின் சொற்பொழிவு. (தலைப்பு : "சன்மார்க்கத் தனிவழி...!")
●●●● தொடர்ந்து பற்பல ...சன்மார்க்க சான்றோர்களின் சொற்பொழிவுகள் நிகழும்.
★ மாலை 5.45 மணியளவில்..தோழர் சி.மகேந்திரன் ஐயா அவர்கள்... "வள்ளலாரும் காரல் மார்க்சும்...!" -என்ற தலைப்பில் எழுச்சியுரை...
★ மாலை 6.45 மணியளவில் .... உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் , பழ. நெடுமாறன் ஐயா அவர்கள்.... "அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க...!" -என்ற தலைப்பில் சன்மார்க்கப் பேருரை நிகழ்த்தி.... சன்மார்க்க விருது வழங்கி சிறப்பிப்பார்கள்.
.... என...நாள் முழுக்க... பற்பல சன்மார்க்க நிகழ்வுகள் நடைபெறும்.
முழு நிகழ்ச்சி நிரலை அறிந்துகொள்ளவும்... எட்டுப் பக்கங்கள் கொண்ட விழா அழைப்பிதழை.... இணையத்தின் வழியே.... காண ...கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்....
★ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்... அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்... தயவுத்திரு கா.தமிழ்வேங்கை ஐயா அவர்களைக் தொடர்புகொள்ள... 9486176734 ;7871357575
http://www.vallalargnananeri.com/2018/10/20-10-18.html