தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள் இயற்றிய திருவருட்பிரகாசனார் சந்நிதிமுறைப் பிரபந்தங்கள் என்னும் நூலின் மென்வடிவம் கிடைத்துள்ளது!! (1912 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது)
இந்நூலின் முதல் பகுதியில் வள்ளல் பெருமானின் வரலாறும் தொழுவூர் வேலாயுத முதலியாரின் வரலாற்றுச் சுருக்கமும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூலின் முதல் பகுதியில் வள்ளல் பெருமானின் வரலாறும் தொழுவூர் வேலாயுத முதலியாரின் வரலாற்றுச் சுருக்கமும் வெளியிடப்பட்டுள்ளது.
Vallalarspace.org நிர்வாகிகளுக்கு ஓர் வேண்டுகோள்: இது போன்ற பழைய நூல்களை vallalar.org என்ற இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்யலாம்.
Saturday, December 8, 2018 at 11:37 am
by venkatachalapathi baskar
Write a comment