Thenmozhi Tamilcholai
கொலை புலை தவிர்த்தல் சொற்பொழிவு.
24.09.19.பூசமன்று இரவு 11 மணியிலிருந்து 12 மணி வரையும் சித்திவளாக மேடையில் இந்த அடியவளைக் கருவியாக்கி நம் பெருமானார் கொலை புலை தவிர்த்தல் குறித்து உரையாற்ற உள்ளார். அனைவரும் கலந்து கொண்டு அகம் மகிழ்க , ஆன்ம இலாபம் பெறுக. அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🙏🙏🙏
தயவுடன், 
தேன்மொழி தமிழ்ச்சோலை, 
வேலூர்.