24.09.19.பூசமன்று இரவு 11 மணியிலிருந்து 12 மணி வரையும் சித்திவளாக மேடையில் இந்த அடியவளைக் கருவியாக்கி நம் பெருமானார் கொலை புலை தவிர்த்தல் குறித்து உரையாற்ற உள்ளார். அனைவரும் கலந்து கொண்டு அகம் மகிழ்க , ஆன்ம இலாபம் பெறுக. அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🙏🙏🙏
தயவுடன்,
தேன்மொழி தமிழ்ச்சோலை,
வேலூர்.
தயவுடன்,
தேன்மொழி தமிழ்ச்சோலை,
வேலூர்.
Write a comment