பகராத வன்மொழி பகருகின் றீரே
நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே
கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே
Read more...
எட்டியே எனமிகத் தழைத்தேன்
பேயெனச் சுழன்றேன் பித்தனே எனவாய்ப்
பிதற்றொடும் ஊர்தொறும் பெயர்ந்தேன்
காயெனக் காய்த்தேன் கடையென நடந்தேன்
கல்லெனக் கிடந்தனன் குரைக்கும்
Read more...
இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டின் சார்பாக 45ம் ஆண்டு தைப்பூச அன்னதானம்
வடலூரில் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து அருள் நலம் பெருக.
தைப்பூச பெருவிழாவானது, தயவு தெய்வத்திரு ஜோதிமுருகன் அய்யா -ஓய்வு பெற்ற- துணை ஆட்சியர்- அய்யாவினால் ஆரம்பிக்கப்பட்ட, இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் மூலம் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இராமநாதபுரத்திலிருந்து வடலூர் சென்று சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றது. இராமநாதபுரத்திலிருந்து சமையல் பணியாளர்கள், உதவியாளர்கள் உடன் இரண்டு பயணியர் வேன்களில் ,வடலூர் சென்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் த Read more...
தைப்பூச பெருவிழாவானது, தயவு தெய்வத்திரு ஜோதிமுருகன் அய்யா -ஓய்வு பெற்ற- துணை ஆட்சியர்- அய்யாவினால் ஆரம்பிக்கப்பட்ட, இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் மூலம் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இராமநாதபுரத்திலிருந்து வடலூர் சென்று சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றது. இராமநாதபுரத்திலிருந்து சமையல் பணியாளர்கள், உதவியாளர்கள் உடன் இரண்டு பயணியர் வேன்களில் ,வடலூர் சென்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் த Read more...
பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும்
விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும்
மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற
உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய்
ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க்
Read more...
மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ
சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே
சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ
பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்
பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்
Read more...
பதியைஅடை வித்தீர்அப் பதிநடுவே விளங்கும்
கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக்
கொடுத்தீர்அக் கோயிலிலே கோபுரவா யிலிலே
செடிகள்இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித்
திரும்பவும்நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
Read more...
பயப்படவும் மாட்டேன்நும் பதத்துணையே பிடித்தேன்
விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
மெய்ம்மைஇது நும்மாணை விளம்பினன்நும் அடியேன்
கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்
கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால்
Read more...










