தெய்வந் தொழாஅர் தியாகமே தன்னுருவாய்
எய்துவா ரெண்ணியவெல் லாம்.
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0==0
குறள் விளக்கம்.
தயவின் திரண்ட வடிவமே தியாகமாக உள்ளதால் அத்தியாகமே தம் வடிவமாகப் பெற்றோர், தாம் எண்ணியவை யாவும் தடையின்றி உடன் எய்துவார்கள்.
அப்படிப்பட்ட தியாக வண்ணர்கள் பிற தெய்வம் எதனையும் வணங்க மாட்டார்கள். ஆனால், தெய்வ தத்துவ வடிவங்கள் யாவையும் கடவுள் தயவாகக் கண்டு, அன்பு செய்து கொண்டு நிரதிசயானந்தமாக நிற்பார்கள்.
எய்துவா ரெண்ணியவெல் லாம்.
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0==0
குறள் விளக்கம்.
தயவின் திரண்ட வடிவமே தியாகமாக உள்ளதால் அத்தியாகமே தம் வடிவமாகப் பெற்றோர், தாம் எண்ணியவை யாவும் தடையின்றி உடன் எய்துவார்கள்.
அப்படிப்பட்ட தியாக வண்ணர்கள் பிற தெய்வம் எதனையும் வணங்க மாட்டார்கள். ஆனால், தெய்வ தத்துவ வடிவங்கள் யாவையும் கடவுள் தயவாகக் கண்டு, அன்பு செய்து கொண்டு நிரதிசயானந்தமாக நிற்பார்கள்.
20150520_154927.jpg
Write a comment