திண்டுக்கல் பொன்னகரத்தில் அமைந்துள்ள சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில், மாதப் பூச நாள் விழா காலை 9.45 மணி அளவில், 4.3.2018 அன்று துவங்கவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெற விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
vlcsnap-2017-09-15-18h07m43s958.png
Write a comment