Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
14.10.2018 Dindigul Ponnagaram Swami Saravanananda Arutperunjothi Dhayavu Illam..Book Release.
சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதி வெளியிட்ட தயவுக்குறள் என்னும் சுத்த சன்மார்க்க நூல், வரும் 14.10.2018 அன்று, திண்டுக்கல் பொன்னகரத்தில் உள்ள சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் மறு பதிப்பு செய்யப்பட்டு, சன்மார்க்க அன்பர்களால் விழா நடத்தி, வெளியிடப்பட உள்ளது. அடக்க விலை ரூ.150/= என்றாலும், சலுகை விலையாக, ரூ.50க்கு அன்றைய தேதியில் இந் நூல் விற்பனை செய்யப்படவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள், இவ்விழாவில் தவறாமல் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
New Doc 2018-10-11_1.jpg

New Doc 2018-10-11_1.jpg

20150520_154927.jpg

20150520_154927.jpg