Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
20.1.2019 திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த இல்லத்தில் திருவாதிரை வழிபாடு.
       மேற்காணும் விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெறுமாறு திரு இராமலிங்கம் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார். காலை 7.30 மணி அளவில், பாராயணம் துவங்கி, 8.45 மணி அளவில் நிறைவுறும்.
vlcsnap-2018-10-16-06h14m24s694.png

vlcsnap-2018-10-16-06h14m24s694.png