வரும் 24.3.2019 ஞாயிறு அன்று காலை 7.00 மணி அளவில், திண்டுக்கல் பொன்னகரத்தில் உள்ள சுவாமி சரவணான்நதா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில், குருபூஜை விழா நடைபெற உள்ளது. சன்மார்க்க அன்பர்கள் வருகை தந்து அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
vlcsnap-2018-03-25-19h46m41s500.png
Write a comment