Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
17.1.2021 திண்டுக்கல்..சுவாமி சரவணானந்தா அவர்கள் நினைவிடத்தில் மணி மண்டபம் கட்டுவது குறித்து கலந்துரையாடல்.
இடம்..சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம், பொன்னகரம், திண்டுக்கல்.
நாள் 17.1.2021 (ஞாயிறு)
நேரம்..காலை 10.00 மணி.அளவில்.

திண்டுக்கல் பொன்னகரத்தில் உள்ள சுவாமி சரவணானந்தா தயவு இல்லத்தில், மணி மண்டபம் கட்டுவது குறித்து, கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை சின்னாளப்பட்டி போன்ற பல ஊர்களிலிருந்து சன்மார்க்க அன்பர்கள். மேற்காணும் நாளில், கலந்துரையாடல் செய்யவுள்ளனர்.
20210115_190536.jpg

20210115_190536.jpg

20150405_082857.jpg

20150405_082857.jpg

Dominic Britto
சூழ்க தயவு ஐயா
Saturday, January 16, 2021 at 09:44 am by Dominic Britto