இடம்..சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம், பொன்னகரம், திண்டுக்கல்.
நாள் 17.1.2021 (ஞாயிறு)
நேரம்..காலை 10.00 மணி.அளவில்.
திண்டுக்கல் பொன்னகரத்தில் உள்ள சுவாமி சரவணானந்தா தயவு இல்லத்தில், மணி மண்டபம் கட்டுவது குறித்து, கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை சின்னாளப்பட்டி போன்ற பல ஊர்களிலிருந்து சன்மார்க்க அன்பர்கள். மேற்காணும் நாளில், கலந்துரையாடல் செய்யவுள்ளனர்.
நாள் 17.1.2021 (ஞாயிறு)
நேரம்..காலை 10.00 மணி.அளவில்.
திண்டுக்கல் பொன்னகரத்தில் உள்ள சுவாமி சரவணானந்தா தயவு இல்லத்தில், மணி மண்டபம் கட்டுவது குறித்து, கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை சின்னாளப்பட்டி போன்ற பல ஊர்களிலிருந்து சன்மார்க்க அன்பர்கள். மேற்காணும் நாளில், கலந்துரையாடல் செய்யவுள்ளனர்.
20210115_190536.jpg
20150405_082857.jpg
சூழ்க தயவு ஐயா
Saturday, January 16, 2021 at 09:44 am
by Dominic Britto
Write a comment