Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Kancheepuram
11.8.2020 காஞ்சீபுரம் அஷோக் நகர் வள்ளலார் தெய்வ நிலையம்..50 நபர்களுக்கு அன்னதானம் செய்தல்.
இன்று, 11.8.2020 மேற்காணும் தெய்வ நிலையத்திலிருந்து, அனாதரவாக தெருவில் உள்ள நபர்களைத் தேர்வு செய்து, அவர்கள் வசிக்கும் இடத்திற்கும் சென்று, 50 நபர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. 

உடனிருந்து உதவியோர்.  திரு வெங்கடேஸ்வரன், திருமதி உமா மஹேஸ்வரி திரு சிவகுமார் ஆகியோர்.
IMG-20200810-WA0038.jpg

IMG-20200810-WA0038.jpg

IMG-20200712-WA0015.jpg

IMG-20200712-WA0015.jpg

IMG-20200712-WA0016.jpg

IMG-20200712-WA0016.jpg

IMG-20200726-WA0032.jpg

IMG-20200726-WA0032.jpg