கவிஞர். கங்கைமணிமாறன்
அறிவுக்குப் பரிசும் அன்னதானமும்
தைப் பூசத்துக்கு முதல்நாள்
குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் கங்காதரபுரம், திருமங்கலம் ஆகிய இரண்டு கிராமத்தி்லும் உள்ள
அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு எம் வள்ளலார் அறக்கட்டளை சார்பில் அன்னம் அளித்து எம்பெருமான் வள்ளலார் பற்றிய சொற்பொழிவு,மற்றும் பரிசுகள் வழங்கவுள்ளோம்.