வள்ளார் எதைச் சிவம் என்கிறாரோ அது அனைவரும் ஏற்கத்தக்கதே அவரவர் விரும்பும் பெயரால் அதனை அழைக்கலாம்.. அவரே,
அருகர்புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாரா
யணண் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன்
பருகுசதா சிவம் என்பேன் சுத்தசிவம் என்பேன்
பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரம்மம் என்பேன்
துருவுசுத்தப் பிரமம்ம் என்பேன் துரியநிறை வென்பேன்
சுத்தசிவம் என்பென் இவை சித்துவிளைய்யாட்டே... என்ற
அனுபவமாலையில் பாடுகின்றார்
அருகர்புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாரா
யணண் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன்
பருகுசதா சிவம் என்பேன் சுத்தசிவம் என்பேன்
பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரம்மம் என்பேன்
துருவுசுத்தப் பிரமம்ம் என்பேன் துரியநிறை வென்பேன்
சுத்தசிவம் என்பென் இவை சித்துவிளைய்யாட்டே... என்ற
அனுபவமாலையில் பாடுகின்றார்
Write a comment