மேதகு
உயர்நீதிமன்றம்
உத்தரவு
- Thank you Karunai
- ஏ.பி.ஜெ. அருள்
Please
படிக்கவும்.
IT IS VERY IMPORTANT ONE
TO SUDDHA SANMARGA
உயர்நீதிமன்றம்
உத்தரவு
- Thank you Karunai
- ஏ.பி.ஜெ. அருள்
Please
படிக்கவும்.
IT IS VERY IMPORTANT ONE
TO SUDDHA SANMARGA

karunai -1.jpg

karunai -2.jpg

karunai 3.jpg

karunai 4.jpg

karunai 5.jpg

karunai 6.jpg

karunai 7.jpg

karunai 8.jpg

karunai 9.jpg
எனினும் நாம் தற்போது இருக்கும் நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்வதைவிட நிர்வாகத்தையே மாற்ற போராடவேண்டும். அதாவது இந்து நலத்துறையிடமிருந்து (அரசிடமிருந்து) முற்றிலுமாக வள்ளலார் தெய்வ நிலையத்தை மீட்டு அதனை சுத்த சன்மார்க்கிகளே நிர்வாகம் செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு அதன்பின் நாம் வழக்கிட்டு மீட்க ஆவண செய்தல் வேண்டும். உதாரணமாக சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து நலத்துறையிடமிருந்து (அரசிடமிருந்து) மீட்டு தீட்சதர்கள் தங்கள் நிர்வாகத்தின் கீழ் நடத்துவதைப் போன்று நாமும் இதனை மீட்க வேண்டும். ஒரு மத சார்பற்ற நிலையத்தை, மதம் சார்ந்த ஒரு அரசுத்துறை நிர்வாகம் செய்வது வள்ளலார் கொள்கைக்கே இழிவை ஏற்படுத்திவருவதை சுத்த சன்மார்க்கிகள் உணர்ந்து விழித்தெழ வேண்டும்.