Write a comment
மேற்காணும் வள்ளலார் கோயிலில், 13வது வருடத் துவக்க விழா 26.6.2022 அன்று காலை நடைபெற்றது. திருவாசகம் பதிகங்கள், அன்பர்களால் பாடிப் பரவப்பட்டது.
விழா நிறைவில், அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா நிறைவில், அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.
நாள் 3.7.2022 ஞாயிறு.
இடம்..திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்.
நேரம்..காலை 8.30 மணி.
திரு அருட்பா அகவல் பாராயணம், தயவு பாக்கள் பாராயணம் முதலானவை நடைபெறும்.
மதியம் அன்னதானம் நடைபெறும்.
அன்பர்கள், திரளாக வந்து கலந்து கொண்டு அருள் நலம் பெறும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
இடம்..திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்.
நேரம்..காலை 8.30 மணி.
திரு அருட்பா அகவல் பாராயணம், தயவு பாக்கள் பாராயணம் முதலானவை நடைபெறும்.
மதியம் அன்னதானம் நடைபெறும்.
அன்பர்கள், திரளாக வந்து கலந்து கொண்டு அருள் நலம் பெறும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

20150520_154927.jpg
29.6.2022 அன்று காலை 7.30 மணி அளவில், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த தயவு சத்திய ஞான கோட்டத்தில், திருவாதிரை நாள் வழிபாடு, பாராயணம் முதலாவை நடைபெறும். அன்பர்கள், கலந்து கொள்ளும்படி விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

20150520_154927.jpg
வரும் 3.7.2022 அன்று மாலை 6.30 மணிக்கு, திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கத்தில் மாதாந்திர சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
6.30 மணி...சன்மார்க்க சங்க மாலை நேர வகுப்பு மாணவர்கள்..இறை வணக்கம்.
வரவேற்புரை..திரு ஒ.சந்திரன், தலைவர்.
தலைமை..தயவுத் திரு எஸ்.எஸ்.சிவராம், தலைவர், திண்டுக்கல் மாவட்ட சன்மார்க்க சங்கம்,
சொற்பொழிவு..தயவுத் திரு ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.சி., எம்.எட்., பி.எச்.டி.
தாளாளர், வித்யா பார்த்தி மேல்நிலைப்பள்ளி, சீலப்பாடி, திண்டுக்கல்.
Read more...
6.30 மணி...சன்மார்க்க சங்க மாலை நேர வகுப்பு மாணவர்கள்..இறை வணக்கம்.
வரவேற்புரை..திரு ஒ.சந்திரன், தலைவர்.
தலைமை..தயவுத் திரு எஸ்.எஸ்.சிவராம், தலைவர், திண்டுக்கல் மாவட்ட சன்மார்க்க சங்கம்,
சொற்பொழிவு..தயவுத் திரு ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.சி., எம்.எட்., பி.எச்.டி.
தாளாளர், வித்யா பார்த்தி மேல்நிலைப்பள்ளி, சீலப்பாடி, திண்டுக்கல்.
Read more...

20150325_085241.jpg