*வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலின் அருளுள்ளமும் வைகாசி பதினொன்றும்....!*
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்! எனும் அருள்கவியின் வரியை கேள்வியுறாத தமிழ்ச் செவிகளே இருக்க வாய்ப்பில்லை...!
*''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்!'* எனத் தொடங்கும் அருட்பாவின் அடுத்த வரி என்னவென்று தெரியுமா....?
*பசியினால் இளைத்தே வீடுதோற் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்...!''* என்பதே அடுத்த வரியாகும்.
பசிக் கொடுமையினால் வீடுதோறும் பிச்சை கேட்டும், உணவு கிடைக்காமல் உடல்
Read more...