Attn: Join Help Line in Whatsapp Group if you have any issues or questions about Vallalar ThiruArutpa App
Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
20.6.2026 Dindigul Ponnagaram Sanmarga Sangam Noon Meals Supplied to the devotees.
IMG-20260620-WA0052.jpg

IMG-20260620-WA0052.jpg

Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
20.6.2026 Dindigul Ponnagaram Sanmarga Sangam Jothi Dharshan..
IMG-20260620-WA0020.jpg

IMG-20260620-WA0020.jpg

Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
19.6.2026 தயா விளக்க மாலை பாடல் 84க்கு விளக்கவுரை சுவாமி சரவணானந்தா அவர்கள், திண்டுக்கல்.
?si=DKdkV3QN765Tr1JH

IMG-20231226-WA0003.jpg

IMG-20231226-WA0003.jpg

Kanchipuram K Thangavel
சிந்தனை அமுதப்பத்து
சந்தனை அமுதப்பத்து (4)

கரிப்பான் தூது முசுக்கை ஆரை

காலை நாளும் உண்டே வந்தால்

சரியும் உடலின் பிணிகள் நீங்கித்

தங்கம் போல மின்னும் மேனி

மரியா நிலையும் பெறுவாய் என்று

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
மண்அனந்தங் கோடிஅள வுடையது
மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில்

வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி

எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம்

எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான்

விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை

விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
சிவமே பொருளென்று தேற்றி - என்னைச் சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
சிவமே பொருளென்று தேற்றி - என்னைச்

சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்

சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

சித்தம் சிவமாக்கும் ஜோதி - நான்

செய்த தவத்தால் தெரிந்தஉட் ஜோதி

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்
சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வ மே

சிறியேன் மயங்கும் தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வ மே

என்னை அவத்தைக் கடல்நின் றிங்ஙன் எடுத்த தெய்வ மே

எல்லா நலமும் தரும்இன் னமுதம் கொடுத்த தெய்வ மே

சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே

தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்

Read more...
Padiyanallur Vinothkumar
🔥 உங்கள் ஒரு கையெழுத்து... ஓர் உயிரைக் காப்பாற்றும்! 🔥
🔥 உங்கள் ஒரு கையெழுத்து... ஓர் உயிரைக் காப்பாற்றும்! 🔥

🕊️ வடலூரை "புனித நகரமாக" அறிவிக்க மாபெரும் ஆதரவு கையெழுத்து இயக்கம்! 🕊️

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய" திருவருட்பிரகாச வள்ளலார் வாழ்ந்த புண்ணிய பூமி நமது வடலூர். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று வாழ்ந்து காட்டிய அந்த மகானின் மண்ணை, தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக "புனித நகரமாக" அறிவிக்க வேண்டும்!

நமது முக்கிய கோரிக்கைகள்:

வடலூரைச் சுற்றி 15 கிலோமீட்டர் சுற்றளவிற்குள்:

& Read more...
Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
17.6.2026 தயா விளக்க மாலை பாடல் எண்.83 விளக்கவுரை சுவாமி சரவணானந்தா அவர்கள், திண்டுக்கல்.
?si=5NQl_CSsMtibYUJx

IMG-20230619-WA0000_2.jpg

IMG-20230619-WA0000_2.jpg

Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
12.6.2026 Dindigul Ponnagaram Sanmarga Sangam..Poor feeding.
IMG-20260608-WA0073.jpg

IMG-20260608-WA0073.jpg