Attn: Join Help Line in Whatsapp Group if you have any issues or questions about Vallalar ThiruArutpa App
Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
17.5.2026 திண்டுக்கல் பொன்னகரம் சன்மார்க்க சங்கத்தில் மதியம் அன்னம் பாலிப்பு நடைபெறுதல்.
IMG-20260517-WA0036.jpg

IMG-20260517-WA0036.jpg

Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
17.5.2026 திண்டுக்கல் பொன்னகரம் சன்மார்க்க அன்பர்கள் திரு அருட்பா படித்தல்.
IMG-20260517-WA0018.jpg

IMG-20260517-WA0018.jpg

Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
17.5.2026 திண்டுக்கல் பொன்னகரம் சன்மார்க்க சங்கம் ஜோதி தரிசனம்...
IMG-20260517-WA0019.jpg

IMG-20260517-WA0019.jpg

Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
17.5.2026 Dindigul Ponnagaram Sanmarga Sangam..Donor supplying Noon Meals..exhibited.
IMG-20260517-WA0014.jpg

IMG-20260517-WA0014.jpg

Vallalar Universal Mission - USA
Sunday 17 May 2026 - Sathvisaaram
May17-Gopi.png

May17-Gopi.png

Vallalar Universal Mission Trust   ramnad......
ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும் இலங்குநடத் தரசே
ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை

அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து

நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி

நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து

மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய

மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே

Read more...
Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
15.5.2026 தயா விளக்க மாலை பாடல் எண்.72 விளக்கவுரை சுவாமி சரவணானந்தா அவர்கள், திண்டுக்கல்.
?si=mRUgCmDY-4Bn8yT1

IMG-20231226-WA0003.jpg

IMG-20231226-WA0003.jpg

Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
14.5.2026 தயா விளக்க மாலை பாடல் எண்.71 விளக்கவுரை சுவாமி சரவணானந்தா அவர்கள், திண்டுக்கல்.
?si=Hx6y7_1Nsv44QElu

IMG-20230914-WA0003.jpg

IMG-20230914-WA0003.jpg

Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
13.5.2026 தயா விளக்க மாலை பாடல் 70 விளக்கவுரை சுவாமி சரவணானந்தா அவர்கள், திண்டுக்கல்.
?si=5TUYt2PJIXmGFPuK

IMG-20230619-WA0000_2.jpg

IMG-20230619-WA0000_2.jpg

Vallalar Universal Mission Trust   ramnad......
செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர் செறிஇருள் அடைந்தனர்....
பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்

செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ

புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்

Read more...