ஆன்மநேய அன்புடையீர் வணக்கம்,
அன்னதான ஆதீனம் தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள் அவர்களால் நடத்தப்படும் அருமையான சன்மார்க்க இதழ்"வாழையடி வாழை".
சுவாமிகளின் எண்ணங்களை வண்ணங்களாக தாங்கி கொண்டுவந்து நம் இல்லத்தில் சேர்கின்றது இந்த அற்புத இதழ்,இது வெறும் மாத இதழ் மட்டுமன்று , நம் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் சன்மார்க்க செய்திகளை தாங்கி மணம் பரப்பும் "செந்தாமரை இதழும்" ஆகும்.
சுவாமிகளின் எண்ணங்களை வண்ணங்களாக தாங்கி கொண்டுவந்து நம் இல்லத்தில் சேர்கின்றது இந்த அற்புத இதழ்,இது வெறும் மாத இதழ் மட்டுமன்று , நம் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் சன்மார்க்க செய்திகளை தாங்கி மணம் பரப்பும் "செந்தாமரை இதழும்" ஆகும்.
அன்பர்கள் எங்கள் முகவரிக்கு தொடர்பு கொண்டு, இதழ்களை பெற்று பயன் பெற வேண்டுகின்றோம்.
ஒரு ஆண்டு சந்தா - ரூபாய் 120 மட்டும்.
இந்த இதழ் பற்றிய தகவல்கள், இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அன்பர்கள் காண்க.

Vaazhaiyadi_Vazhai_1.jpg

Vaazhaiyadi_Vazhai_2.jpg

Vaazhaiyadi_Vazhai_3.jpg
3 Comments
It has 3 images,Please see this all..
Kindly Subscribe this magazine; it would be more helpful for your devotional development.