திருநீீறு - சில விளக்கம்
"நீறில்லா நெற்றி பாழ் " என்பது சான்றோர் வாக்கு
நாம் எல்லோரும் நெற்றியில் மூன்று பட்டை நீறு அணிவது வழக்கம்
குறைந்த பட்சம் - நெற்றிப் பொட்டில் , சின்னதாக நீறு அணிவோம்
ஏன் என்று வினவினால் -
1 . ஒரு நாள் நாமும் இது மாதிரி நீறாய் போவோம் என்பதை நினைவு படுத்தத் தான் என்று கூறுவர் சிலர்
2. பலர் கூறும் காரணம் - இது அணிவதால் , நெற்றியில் " நீர் சேராது - " ஜலதோஷம் - சளி" அண்டாது என்றும் கூறுவர்
இரண்டாவதாகக் கூறும் காரணம் அறிவியல் அடிப்படை - அது எல்லோரும் அறிந்த ஒன்று.
திருநீீறு - சில விளக்கம்:"
திருநீீறு எப்படி செய்யப் படுகின்றது ??
பசுவின் சாணத்தை ( மலம் ) எரித்து அதிலிருந்து நீறு தயாரிக்கப்படுகின்றது
அது போலவே , பசுக்களாகிய ஜீவர்கள் நாமும் , நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கின்ற மலங்களை எரித்தால், அதிலிருந்து , சிறு சிறு வெண்மைப் பொடிகள் உண்டாகி, சாதகன் உடம்பில் வீசும். அதுவே அருள் என்னும் வெண்ணீற்றுப் பொடி - அதுவே அருட்கலை- அது ஆன்ம நிலையிலிருந்து வருவதால், அதனை - " ஆலவாயன் நீறு" என்று திருஞான சம்பந்தர் பாடுகின்றார் - பெருமைப் படுத்துகின்றார்.
அது எல்லாம் வல்லது - நிறைய பெருமைகள் உடையது என்பதால் - அதற்கு ஒரு தனிப் பதிகமே பாடி - " வெண்ணீற்றுப் பதிகம் " பாடி பெருமைச் சேர்க்கின்றார் சம்பந்தர் பெருமான்.
மும்மலக் கழிவு - ஆன்ம தரிசனமே - முதன்மைக் காரணமாகும் - இதனை "அடையாளமாகக் " காட்ட - " மூன்று பட்டை" நீறு அணியச் சொன்னர் நம் முன்னோர். இது சூக்கும நிலை = subtle plane and level
சாதாரண நீறாக இருந்திருந்தால் , அதற்கு ஏன் " ஆலவாயன் நீறு " என்று கூற வேண்டும் ?? ஆன்ம நிலையில் ( ஆல வாய் - மதுரை - 12வது நிலை - துவாதசாந்தம் ) இருந்து விழுவதால் , அவ்வாறு பெயரிட்டு அழைக்கின்றார் சம்பந்தர் பெருமான்.
வெங்கடேஷ்
"நீறில்லா நெற்றி பாழ் " என்பது சான்றோர் வாக்கு
நாம் எல்லோரும் நெற்றியில் மூன்று பட்டை நீறு அணிவது வழக்கம்
குறைந்த பட்சம் - நெற்றிப் பொட்டில் , சின்னதாக நீறு அணிவோம்
ஏன் என்று வினவினால் -
1 . ஒரு நாள் நாமும் இது மாதிரி நீறாய் போவோம் என்பதை நினைவு படுத்தத் தான் என்று கூறுவர் சிலர்
2. பலர் கூறும் காரணம் - இது அணிவதால் , நெற்றியில் " நீர் சேராது - " ஜலதோஷம் - சளி" அண்டாது என்றும் கூறுவர்
இரண்டாவதாகக் கூறும் காரணம் அறிவியல் அடிப்படை - அது எல்லோரும் அறிந்த ஒன்று.
திருநீீறு - சில விளக்கம்:"
திருநீீறு எப்படி செய்யப் படுகின்றது ??
பசுவின் சாணத்தை ( மலம் ) எரித்து அதிலிருந்து நீறு தயாரிக்கப்படுகின்றது
அது போலவே , பசுக்களாகிய ஜீவர்கள் நாமும் , நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கின்ற மலங்களை எரித்தால், அதிலிருந்து , சிறு சிறு வெண்மைப் பொடிகள் உண்டாகி, சாதகன் உடம்பில் வீசும். அதுவே அருள் என்னும் வெண்ணீற்றுப் பொடி - அதுவே அருட்கலை- அது ஆன்ம நிலையிலிருந்து வருவதால், அதனை - " ஆலவாயன் நீறு" என்று திருஞான சம்பந்தர் பாடுகின்றார் - பெருமைப் படுத்துகின்றார்.
அது எல்லாம் வல்லது - நிறைய பெருமைகள் உடையது என்பதால் - அதற்கு ஒரு தனிப் பதிகமே பாடி - " வெண்ணீற்றுப் பதிகம் " பாடி பெருமைச் சேர்க்கின்றார் சம்பந்தர் பெருமான்.
மும்மலக் கழிவு - ஆன்ம தரிசனமே - முதன்மைக் காரணமாகும் - இதனை "அடையாளமாகக் " காட்ட - " மூன்று பட்டை" நீறு அணியச் சொன்னர் நம் முன்னோர். இது சூக்கும நிலை = subtle plane and level
சாதாரண நீறாக இருந்திருந்தால் , அதற்கு ஏன் " ஆலவாயன் நீறு " என்று கூற வேண்டும் ?? ஆன்ம நிலையில் ( ஆல வாய் - மதுரை - 12வது நிலை - துவாதசாந்தம் ) இருந்து விழுவதால் , அவ்வாறு பெயரிட்டு அழைக்கின்றார் சம்பந்தர் பெருமான்.
வெங்கடேஷ்
9 Comments
thangalin mundhaiya Onam, vaikunta ekadhasi, akshaua thiruthiya etc., please give in tamil and help me to understand
(1) Almighty Grace Light has not created human beings to become like a dust/ash. This blind belief is nothing but worldly folks' lazy conclusion. According to Vallarperuman, the statement, "ஒரு நாள் நாமும் இது மாதிரி நீறாய் போவோம் என்பதை நினைவு படுத்தத் தான் என்று கூறுவர் சிலர்" is against Sanmaarga Endeavors.
(2) Real Thiruneer is not simply prepared only from ash of Cow dung/Pasu Malam. Its main ingredient is Thiruneetruppatchalai, which is one of the Karpamoolikais. One can save people from death due to poisoning( insect/snake bites or food poisoning or chemical poison to commit suicide), by giving them a cup of pure water added with real Thiruneer to drink immediately after the entry of poison. Since, a real Thiruneer has carbon powder + Divine Moolikai/Thiruneetruppatchalai, to prevent the entry of poison into our blood stream by absorbing it heavily to make it become inactive.
(3) அருள் என்னும் வெண்ணீற்றுப் பொடி - அதுவே அருட்கலை- Amutha Kalai - Amuthak Kaatru - Pookaappunal, which is not an ordinary particle like white ash particles. Arul Particles are deathless energy/wave packets, similar like photons( light particles)
Thank you, and have a blessed day!
Almighty Grace Light...
போதந்தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத்தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயன் திருநீறே!
It sounds to me that Thiruneeru is a physical identification of Arutperunjothi!!
S. Ekambaram
அப்பாடல்கள் முடியும் வரி “சிவாய நமஎன் றிடுநீறே” என முடிந்தாலும், வேறோர் இடத்தில், எத்தேவரையும் நின்சாயையாப் பார்த்ததாகக் குறிப்பிடுகின்றார்.
thangalin mundhaiya Onam, vaikunta ekadhasi, akshaua thiruthiya etc., please give in tamil and help me to understand
Rajasekar - you give me yr mailid - I shall send some of the tamil translations of my english articles
கடவுள் நீறிடாக் கடையரைக் காண்காள்
கனவி லேனும்நீர் காணுதல் ஒழிக
அடவுள் மாசுதீர்த் தருள்திரு நீற்றை
அணியும் தொண்டரை அன்புடன் காண்க
தடவும் இன்னிசை வீணைகேட் டரக்கன்
தனக்கு வாளொடு நாள்கொடுத் தவனை
நடவும் மால்விடை ஒற்றியூர் உடைய
நாதன் தன்னைநாம் நண்ணுதற் பொருட்டே..
(திரு அருட்பா)
How to place holy ash on a Sutha Theyham or Pranav Theyham that cannot be caught by hands? Impossible!
We know His Holiness Vallarperuman had performed several divine miracles of Mutheyka Sithi at Mettukkuppam!
Arut Perum Jyothi...
“உண்மை சொல்ல வந்தனனே-என்று
உண்மை சொல்லப் புகுந்தாலும்
தெரிந்து கொள்வாரில்லை”
அறிவிப்பு நாள் 12-04-1871
“இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா கடவுளரும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி” என்கிறார்கள்.