சிந்தனை அமுதப்பத்து
(அறுசீர் விருத்தம்)
மன்னும் உலகில் மனிதர் வாழ
வள்ளல் பெருமான் வழியில் சென்றால்
துன்பம் நிறைந்த வாழ்வும் மாறும்
துணையாய் வருவார் அருளைத் தருவார்
இன்பம் பெற்று நலமாய் வாழ
இனிக்கும் அருட்பா அமுதை நாளும்
இன்னும் கொஞ்சம் சிந்திப் போமே
இறப்பைத் தவிர்த்து வாழ்வோம் இனிதே (1)
இந்த பாடலை இசையுடன் கேட்க
https://youtube.com/shorts/gfnyTWjfCpA?si=ovkrvZ7Lbvz62lWu
எழுதியவர்
Kanchipuram K Thangavel
Write a comment