Kanchipuram K Thangavel
சிந்தனை அமுதப்பத்து

சரணம் என்று சன்மார்க் கத்தில்

    சார்ந்து பயின்று ஞானம் பெற்று

மரணம் என்னும் செயலை மாற்ற

    வள்ளல் பெருமான் வழியில் செல்லும்

தருணம் இதுவே தருணம் இதுவே

    தயக்க மின்றி வாரீர் வாரீர்

அருட்பா என்னும் அமுதக் கடலை

     ஆழ்ந்து நாளும் சிந்திப் போமே (2)


இந்த பாடலை இசையுடன் கேட்க
https://www.youtube.com/shorts/9neMHI96nb0?si=QYefRuZIwqdVVufO

எழுதியவர்
Kanchipuram K Thangavel