DAEIOU - தயவு
25.5.2023 வடலூர் வைகாசி 11 சமரச சன்மார்க்க சத்திய தருமச்சாலையின் 157வது ஆண்டு விழா நிறைவு பெற்றது.
ஊர்..வடலூர்.
இடம்..வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர்.
நாள் 25.5.2023 வியாழக்கிழமை
அதிகாலை 5.00 தருமச்சாலையில் அகவல் பாராயணம்.
7.30 மணி..தருமச்சாலையில் சன்மார்க்க கொடி உயர்த்துதல்.
9.00 -11.00 தருமச்சாலைச் சிறப்புகள், வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சி.
முற்பகல் 11.00 - 12.00 மணி..ஜீவகாருண்ய ஒழுக்கம் சத்விசாரம்.
பிற்பகல் 2.00 - 3.00 மணி திரு அருட்பா இன்னிசை.
               3.00 - 4.00 திரு அருட்பா 6ம் திருமுறை சத் விசாரம்.
               4.00 - 5.00 சன்மார்க்க நெறி சத் விசாரம்.
               5.00 - 6.00 நால்வகை ஒழுக்கம் சத் விசாரம்.
               6.00 - 7.00 வள்ளலார் அருளிய ஞான சரியை சத்விசாரம்.
     இரவு   7.00 - 10.00 திரு அருட்பா இன்னிசை.

மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும், வடலூரில் இனிதே நடைபெற்றன. சன்மார்க்க அன்பர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து வருகை தந்தனர்.
20150119_184350.jpg

20150119_184350.jpg