DAEIOU - தயவு
20.2.2024 திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா சத்திய ஞான கோட்டத்தில், திருவாதிரை நாள் வழிபாடு நடைபெற்றது.
20.2.2024 செவ்வாய்க் கிழமை அன்று, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த இல்லமான சத்திய ஞான கோட்டத்தில், திருவாதிரை நட்சத்திர வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. சன்மார்க்க அன்பர்கல், காலையில், இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு, திரு அருட்பா தயவுப் பாக்கள் முதலான பதிகங்களைப் பாராயணம் செய்தனர். அனைவருக்கும், காலை டிபன் வழங்கப்பட்டது. திரு இராமலிங்கம், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
vlcsnap-2018-04-22-19h59m01s761.png

vlcsnap-2018-04-22-19h59m01s761.png