DAEIOU - தயவு
24.2.2024 Madurai World Thirukural Peravai conducting competition among the Students.
வள்ளற் பெருமான், திருக்குறள் வகுப்பு நடத்தியவர்.
மதுரை காலேஜ் ஹவுஸ் மணிமொழியனாந் அரங்கில், 24.2.2024 அன்று, காலை 10.30 மணிக்கு,  கல்லூரி மாணாக்கர்களுக்கிடையே திருக்குறள் போட்டி நடத்தப்படவுள்ளது. தகுதியுள்ளவர்கள் பங்கேற்றுப் பயன்பெறுவதற்காக, இந்தச் செய்தி வெளியிடப்படுகின்றது.

Download: