DAEIOU - தயவு
10.6.2024 இராமநாதபுரம் மாவட்டம் கீழப்பெருங்கரை வள்ளலார் தர்மச்சாலையில் வழிபாடு நடைபெறுதல்.
10,6.2024 திங்கட்கிழமை அன்று, மாதப் பூச நாள் விழா, மேற்காணும் வள்ளலார் தர்மச்சாலையில், மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, நிறுவனர் திரு முத்துக் குமார் அவர்கள் செய்து வருகின்றார். சன்மார்க்க அன்பர்கள், பங்கேற்றுச் சிறப்பிக்கும்படி அவர் கேட்டுக் கொள்கின்றார்.
IMG-20240119-WA0049.jpg

IMG-20240119-WA0049.jpg