Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
28.11.2021 திண்டுக்கல் தயவு சத்திய ஞான கோட்டத்தில் நடைபெறும் விழாவில் அருட்பிரகாசம் நூல் வெளியீடு..விளக்கவுரை அளித்தவர் சுவாமி சரவணானந்தா அவர்கள், திண்டுக்கல்.
வரும் 28.11.2021 அன்று, திண்டுக்கல் தயவு சத்திய ஞான கோட்டத்தில் நடைபெறவிருக்கும் சுவாமி சரவணானந்தா அவர்களின் அவதார தின விழாவில், அருட்பிரகாசம் என்ற சிறு சுத்த சன்மார்க்க விளக்கவுரை நூல் வெளியிடப்படவுள்ளது. இதன் விலை ரூ.20/- ஆகும். தேவைப்படும் சன்மார்க்க அன்பர்கள், அதனை, அவ்விழாவின்போது பெற்றுக் கொள்ளலாம். அதன் முகப்புப் பக்கம் இங்கே வெளியிடப்படுகின்றது.
IMG-20211122-WA0020.jpg

IMG-20211122-WA0020.jpg