நாள் 28.11.2021 (ஞாயிற்றுக் கிழமை)
நேரம் .. காலை 9.00 மணி.
இடம். தயவு சத்திய ஞான கோட்டம், திண்டுக்கல்.
விழா..சுவாமி சரவணானந்தா அவர்களின் அவதார நாள் விழா மற்றும் மாதப் பூச நாள் விழா கொண்டாடுதல்.
காலை 9.00 மணி முதல், இவ்விழா தொடங்கப் பெற்று, திரு அருட்பா பாராயணம், தயவுப் பாக்கள் பாராயணம், சொற்பொழிவு, அன்னதானம் முதலானவை நடைபெறும். அருட்பிரகாசம் என்ற சுவாமிகள் எழுதிய நூலும், விற்பனைக்குக் கிடைக்கும். சன்மார்க்க அன்பர்கள், கலந்து கொண்டு, அருள் நலம் பெற விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
நேரம் .. காலை 9.00 மணி.
இடம். தயவு சத்திய ஞான கோட்டம், திண்டுக்கல்.
விழா..சுவாமி சரவணானந்தா அவர்களின் அவதார நாள் விழா மற்றும் மாதப் பூச நாள் விழா கொண்டாடுதல்.
காலை 9.00 மணி முதல், இவ்விழா தொடங்கப் பெற்று, திரு அருட்பா பாராயணம், தயவுப் பாக்கள் பாராயணம், சொற்பொழிவு, அன்னதானம் முதலானவை நடைபெறும். அருட்பிரகாசம் என்ற சுவாமிகள் எழுதிய நூலும், விற்பனைக்குக் கிடைக்கும். சன்மார்க்க அன்பர்கள், கலந்து கொண்டு, அருள் நலம் பெற விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
20150520_154927.jpg
Write a comment