Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
28.9.2023 திண்டுக்கல் எஸ்.எஸ்.கே. அருட்பெருஞ்ஜோதி ஆலயத்தில், சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய சன்மார்க்க விளக்க விரிவுரை நூல் வழங்கப்பட்டது.
இன்று, 28.9.2023 வியாழக் கிழமை திண்டுக்கல் எஸ்.எஸ்.கே. அருட்பெருஞ்ஜோதி ஆலயத்திற்குச் சென்ற சன்மார்க்க அன்பர் திரு குமார சிவம், அவர்களுக்கு, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதி வெளியிட்ட சுத்த சன்மார்க்க விளக்க விரிவுரை நூலினை அங்கிருந்த பொறுப்பாளர்கள் வழங்கிச் சிறப்பித்தனர்.
IMG-20230928-WA0044.jpg

IMG-20230928-WA0044.jpg