சாகாக் கல்வியின் தரம் எல்லாம் உணர்த்திய .. அருட்பெருஞ்ஜோதி
சாகாக் கல்வியின் தரம் எல்லாம் கற்பித்த .... அருட்பெருஞ்ஜோதி
கொல்லா நெறியே குருவருள் நெறி எனப் பகர்ந்த.... அருட்பெருஞ்ஜோதி
அருள் ஒளி அடைந்தனை அருள் அமுது உண்டனை , அருண்மதி வாழ்க
என்று வாழ்த்திய ....அருட்பெருஞ்ஜோதி
சாகாக் கல்வியின் தரம் எல்லாம் கற்பித்த .... அருட்பெருஞ்ஜோதி
கொல்லா நெறியே குருவருள் நெறி எனப் பகர்ந்த.... அருட்பெருஞ்ஜோதி
அருள் ஒளி அடைந்தனை அருள் அமுது உண்டனை , அருண்மதி வாழ்க
என்று வாழ்த்திய ....அருட்பெருஞ்ஜோதி
Write a comment