Attn: Join Help Line in Whatsapp Group if you have any issues or questions about Vallalar ThiruArutpa App
Vallalar Universal Mission Trust   ramnad......
பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம் பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.
சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்

தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்

உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்

ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்

அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்

ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.
உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே

உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்

கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்

கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ

சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது

தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
சி தம்பரப் பொற்சபையு மாய்அதன் பாங்கோங்கு சிற்சபையுமாய்த் தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற சிவமாய் விளங்குபொருளே
உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல்

உற்றகரு வாகிமுதலாய்

உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி

உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்

பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம்

பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்

Read more...
Sabariganesh G
Salem kuppusamy ayya sivayogam books
ஆன்ம வணக்கம் ஐயா,

அடியேனுக்கு சேலம் குப்புசாமி ஐயாவின் புத்தகங்கள் மற்றும் காணொளிகள் கிடைக்க அருள் செய்ய வேண்டுகிறேன்.

Vallalar Space
இங்கு செல்ல‌லாம்
https://vallalarspace.org/SalemSuddhaSanmargaSangam
2 days ago at 12:53 pm by Vallalar Space
T Mohan
Arul Thiru Sankaraiah
Arul Thiru Sankaraiah book was releases yesterday, now it is available in vallalar space.

V Baskar
The philosophy behind celebrating Deepavali
The philosophy of Deepavali, translated passage from Anmeega Kalai Kalanjiyam (Tamil)by Thiru. M. Balasubramaniam:

Lord Sri Krishna slew the demon Narakasura. As he was dying, Narakasura requested a boon that this day should be celebrated joyfully by the people. Sri Krishna granted the boon, and ever since, people have been celebrating this day with great happiness. They rise early in the morning, apply oil, bathe, wear new clothes, prepare and share sweets, burst fireworks, and rejoice.

The word Read more...
V Baskar
தீபாவளி பண்டிகை கொண்டாடுவதன் தத்துவ விளக்கம்
திரு. மு. பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய ஆன்மீகக் கலைக் களஞ்சியம் என்ற நூலிலிருந்து ஒரு பகு தி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

'நரகாசுரன்' என்ற அரக்கனை பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சம்ஹாரம் செய்தார். அவன் இறக்கும்போது இந்த நாளை மக்கள் ஆனந்தமாகக் கொண்டாட வேண்டும் என்ற வரம் கேட்டானாம். அவ்வாறே கிருஷ்ணனும் வரம் தந்தாரம். மக்களும் அன்றைய நாளில் விடியற் காலமே எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்துப், புத்தாடை உடுத்தி, பலகாரங்கள் உண்டு பரிமாறி, பட்டாசுகள் வெடித்து ஆனந்தமாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

நரன் என் Read more...
Vallalar Universal Mission - USA
ஞாயிறு/Sunday 9:00AM ET (USA) 6:30PM India - திரு அருட்பா ஆறாம் திருமுறை “ நடராஜாபதி மாலை ” Thiru Arutpa Sixth Thirumurai “Nataraja pathi Maalai ”
Flyer-Sathvicharam-Nov2.jpg

Flyer-Sathvicharam-Nov2.jpg

Vallalar Universal Mission Trust   ramnad......
மணம்புரி கடிகை இரண்டரை எனும்ஓர் வரையுள தாதலால் ....
மணம்புரி கடிகை இரண்டரை எனும்ஓர்

வரையுள தாதலால் மகனே

எணம்புரிந் துழலேல் சவுளம்ஆ தியசெய்

தெழில்உறு மங்கலம் புனைந்தே

குணம்புரிந் தெமது மகன்எனும் குறிப்பைக்

கோலத்தால் காட்டுக எனவே

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
இலக்கம் எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான் விண்ணளவு மூலமுயிர்
மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில்

வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி

எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம்

எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான்

விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை

விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம்

Read more...