எல்லா உயிர்களும்  இன்புற்று வாழ்க!

 




அருட் பெரும் ஜோதி ஆண்டவரின் தனிப் பெரும் கருணையால்
வள்ளல் பெருமானாரின் அருள் வாக்கு ஒவ்வொன்றையும்
ஒவ்வொரு ஜீவகோடிகளுக்கும் கொண்டு சேர்க்கவும்
கருணையும் காருண்யமும் கொண்டு தொண்டாற்றவும்
பணிவும் பிரார்த்தனையும் கொண்டு எழுதிய எனது படைப்புகளை 
எல்லோரும் பயன்பெற "வள்ளலார் space -இல் வெளியிட்டு வருகிறோம்.

 

இப்படிக்கு

பாலு குருசுவாமி

 

Balu Guruswamy
வள்ளலின் வழியிலே !

Audio:

2 Comments
கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
வணக்கம் அய்யா.
தங்கள் உரையும் விளக்கமும்
குரலும் நடையும்
அருமை.

என் விழாவுக்கு வருவீர்களா?
என் உரை கேட்டதுண்டா!
Friday, July 12, 2013 at 02:04 am by கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
Balu Guruswamy
அநேக வணக்கம் மேலும் நன்றி அய்யா .

சந்தர்பம் சாதகமாய் இருந்தால்,

கட்டாயமாக விழாவிற்கு வரவும்,

தங்கள் உரை கேட்கவும் ஆவலுற்று

அருட் பெரும் ஜோதியை

த்யானிகிறேன்.

பாலு குருசுவாமி.
Friday, July 12, 2013 at 11:18 am by Balu Guruswamy
Balu Guruswamy
விரிந்த அன்பில் மல்ர்ந்திருப்போம்
வள்ளல் மொழியோ தெள்ளிய உரைதான்.

உள்ளத்துள் ஒளியை ஒருகணமும் மறவாமை.

மறவாது ஒளியின் வழியிலே...

பழியில்லா பண்பிலே......அன்பிலே.......

அமைதியாம் நோன்பிலே..........

அகம் நிறை சுகத்திலே,

Read more...
Durai Sathanan
Excellent! We need more and more from you. Would you please?
Thanks in advance!

Arut Perum Jyothi

Durai
Saturday, May 18, 2013 at 20:32 pm by Durai Sathanan
Balu Guruswamy
சமரச சன்மார்க்க புது வருட வாழ்த்து!
சன்மார்க்கி,

இன்று புதுவருடம்! நீயோ எந்த வருடத்தினும் மிகவும் புதியவன்!

காலம் முழுதும் புதியவன்! பொன் மய வாழ்வோ உன்னிடம்!

உன்னை வாழ்த்த வார்த்தை எது? வள்ளல் தந்த வாழ்வில் குறையேது?

நிறைவாழ்வில் நிலைத்திருந்து, சன்மார்க்கம் பறைசாற்று!

சன்மார்க்கம் உலகெங்கும் ஒளியூட்டும் உண்மைசொல்லு!

Read more...
Balu Guruswamy
வேண்டும்!
வேண்டும்!

உள்ளமது உறங்கவேண்டும்!

என்உணர்வது உறங்காமல்

உள்ஒளியில் உலவவேண்டும்.

திருவுளம் கருணைகூர்ந்து

தயவு காட்டவேண்டும்.

Read more...
Balu Guruswamy
தீபாவளித் திருநாள்!
தீப வழியில்

முயலச் சொல்லும்

தீபாவளித் திருநாள்!

தீப ஒளிபோல்

மிளிரச் சொல்லும்

தீபாவளித் திருநாள்.

Read more...
Balu Guruswamy
மங்களம் அருள்க, மனமே!
மங்களம் அருள்க, மனமே,

எனக்கு நீ

மங்களம் அருள்க!

சங்கடம் கொணர்வதே

உன் சாகசமாய்ப் போனது.

சங்கடம் துறக்க

Read more...
doraisingam5
I am Doraisingam from malaysia i would like to thankyou (Mr Balu Guruswamy) and million thanks from bottom of my heart to you once again for revealing about Arutperunjothi knowledge regarding All 8 ITEMS. In bottom of my heart i also thanks to Thiru Vallalar Ramalingaswamigal and Arutperunjothi has made you to reveal in facebook.
I strongly believe may one day Arutperunjothi his divine light will be reveal to you by grace of Vallalar Ramalingaswamygal.
Million Millon Million thanks Ella uyirgalum inbutru Valga, Valga Vaiyagam, Valga Arutperunjothi.
Regards
A Doraisingam
H/p 012-2226744
Monday, August 13, 2012 at 02:18 am by doraisingam5
Balu Guruswamy
சன்மார்க்க பிரசங்கம் - ஐந்தாவது நாள்.
சன்மார்க்க பிரசங்கம் - ஐந்தாவது நாள்.

இன்புறலாம் எவ்வுலகும்

ஏத்திட வாழ்ந்திடலாம்

எல்லாம்செய் வல்லசித்தி

இறைமைமும் பெற்றிடலாம்

அன்புடையீர் வம்மினிங்கே

Read more...
Balu Guruswamy
சன்மார்க்க பிரசங்கம் - நான்காவது நாள்.
இறவாத வரம் பெறலாம்!

நமது அன்றாட செயல்வகைகள் அத்தனையும்

உண்மைக்குப் புறம்பாய் உள்ளன என்பதை

வள்ளல் பெருமானார் சொன்னார்.

"கண்டதெலா மநித்தியமே

கேட்டதெலாம் பழுதே

Read more...
Balu Guruswamy
சன்மார்க்க பிரசங்கம் - மூன்றாவது நாள்
சன்மார்க்க பிரசங்கம் - மூன்றாவது நாள்

பணிந்துபணிந் தணிந்துதணிந்

பாடுமினோ வுலகீர்

பரம்பரமே சிதம்பரமே

பராபரமே வரமே

துணிந்துவந்த வேதாந்த

Read more...
Balu Guruswamy
சன்மார்க்கப் பிரசங்கம் - இரண்டாம் நாள்.
சன்மார்க்க பிரசங்கம்!

பிரசித்தமான பிரசங்கம்கள் எத்தனையோ நிகழ்ந்துள்ளன.

அத்தனையும் அதனதன் கொள்கைகளைப் பிரசங்கம் செய்தன.

ஞான சரியை மூலம்தான்,வள்ளல் பெருமானார் சன்மார்க்கப் பிரசங்கம் செய்தார்.

சன்மார்கிகளாகிய நாம் அவரது பிரசங்கத்தை முழுவதும் அறிந்து, புரிந்து,

பொன்மார்க்கப் பயணம் முயல்வது அவசியம். அந்நோக்கில் தினம் ஒரு பாடலை

Read more...